பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 ஏப்ரல், 2013

பி.பி.ஸ்ரீநிவாஸ்- பி.சுசீலா டூயட்ஸ்


மறைந்தபாடகர் மதுரக்குரலோன்  பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் இசைக்குயில் பி.சுசீலா அவர்களுடன் இணைந்து ஏழு மொழிகளில் பாடி இருக்கிறார்கள். கன்னடம், தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இருவரும் இணைந்து பல பாடல்களை பாடி இருக்கிறார்கள். அவர்கள் பாடிய சில தமிழ் பாடல்களை தொகுத்து இருக்கிறேன். பி.சுசீலா அவர்கள் மீரா பஜன்ஸ் என்ற ஆல்பத்தில் பி.பி.எஸ் இசையில் ஹிந்தி பாடல்களை பாடி இருக்கிறார். 

காற்று வெளியிடை கண்ணம்மா (கப்பலோட்டிய தமிழன்-1961-GR)

இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீர பாண்டிய கட்ட பொம்மன் 1959 –GR )

ரோஜாமலரே ராஜகுமாரி (வீரத்திருமகன்- 1962-MSV)

நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

வளர்ந்த கலை மறந்து விட்டாள் (காத்திருந்த கண்கள்)

அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை -1964-MSV)

நாளாம் நாளாம் திருநாளாம் (காதலிக்க நேரமில்லை -1964-MSV)

பார்த்தேன்சிரித்தேன் (வீர அபிமன்யு -1965-KVM)

காத்திருந்தகண்களே (மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 –MSV)

என்னருகே நீ இருந்தால் (திருடாதே --1962-MSV)

காதல் என்பது எதுவரை (பாத காணிக்கை --1962-MSV)

பச்சை மரம் ஒன்று (ராமு -1966 –MSV)

நிலவே என்னிடம் (ராமு -1966  -MSV)

தாமரை கன்னங்கள் (எதிர் நீச்சல் -1968 –வி.குமார்)

மதுரா நகரில் தமிழ் சங்கம் – பார் மகளே பார் -1962-MSV

எங்கள் கல்யாணம் கலாட்டா (கலாட்டா கல்யாணம் -1968 –MSV)

போக போக தெரியும் (சர்வர் சுந்தரம்)

இர வுமுடிந்து விடும் (அன்புக்கரங்கள் –Sudarsanam-1965)

ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்-1965 MSV)

அன்பு மனம் கனிந்த பின்னே (ஆளுக்கொரு வீடு)

பூத்திருக்கும் விழி எடுத்து (கல்யாண மண்டபம் -1965-parthasarathy)

காற்று வந்தால் தலைசாயும் (காத்திருந்த கண்கள்)

மையேந்தும் விழியாட (பூஜைக்கு வந்த மலர்- MSV)

நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான்  (வாழ்க்கை வாழ்வதற்கே)

ஆத்தோரம் மணலெடுத்து (வாழ்க்கை வாழ்வதற்கே -1965-MSV)

இதுவே வாழ்வில் (மங்கையர் உள்ளம் மங்காதசெல்வம்-A.N.Rao -1962)

வீசுதென்றலே வீசு (பொன்னி திருநாள் –மகாதேவன் -1960)

நீயோநானோ யார் நிலவே (மன்னாதி மன்னன் –MSV -1960)

ஒடிவது போல்இடை இருக்கும் (இதயத்தில் நீ -1963 -MSV)

கள்ள பார்வை கண்ணுக்கு இன்பம் (காட்டு ராணி –diwakar -1965)

பாட்டெழுதட்டும் பருவம் (அண்ணாவின் ஆசை -1965 –KVM)

குங்குமம் பிறந்தது முகத்திலா (பாட்டொன்று கேட்டேன்-C.Ramachandra)

மலர்ந்தே அரும்பும் (லாரி ட்ரைவர் –SPK-1963)

அன்பில்ஆடுதே இன்பம்  (மகளே உன் சமத்து)


இந்த மாநிலத்தை பாராய் மகனே (கல்யாணிக்கு கல்யாணம் -1959- GR)

ஓம் என்று சொல்லுவோம் (வாழ்க்கை படகு -1965- MSV)

அழகை ரசிப்பதற்கு (வாழ்க்கை படகு -1965- MSV)

வேலும்வில்லும்  விளையாட ( வீர அபிமன்யு -1965 –KVM)

ஒருவன்காதலன் (வெண்ணிற ஆடை -1965 –MSV)

கனவில்நடந்ததோ (அனுபவம் புதுமை  -1967 –MSV)

இங்கே வா இங்கே வா (காதல் வாகனம் -1968 –KVM)

வருமோ இது போல் (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்-A.N.Rao -1962)

கண்டேனே உன்னை கண்ணாலே (நான் சொல்லும் ரகசியம் – 1959 –GR)

கைவீசம்மா கைவீசு (பொன்னி திருநாள் –மகாதேவன் -1960)

கண்ணும் கண்ணும் கதை பேசி (பொன்னி திருநாள் )

kattintu kalyathe (உறவுக்கு கை கொடுப்போம் -1975 -VB)

கல்யாணம் திருக்கல்யாணம் (பொக்கிஷம் –satyam -1980)

ராமா நியாயமா (பக்த சபரி – பெண் டியலா -1960)

ராம பாதமே (பக்த சபரி – பெண் டியலா -1960)

அறியாமை (பக்த சபரி – பெண் டியலா -1960)

ஊரோடு வாழ வேண்டும் (பக்த சபரி –பெண் டியலா -1960)

எத்தனை நாள் காத்திருந்தே (பங்காளிகள்)

ஒன்றில் ஒன்று உள்ளம் (மாயமணி -1964-JVR)

கொடுமையாலே ஆனேன் (மாயமணி -1964-JVR)

சொல்லி சொல்லி (மாயமணி -1964-JVR)

கன்னி பெண்ணே கோபம் (நல்வரவு) 

நாளாக நாளாக (நானும் மனிதன் தான் -1964 –GKV)




நன்றி...



3 கருத்துகள்: